தீராவெளி

Wednesday, July 26, 2017

மருதூர் ஜமால்தீன்

மருதூர் ஜமால்தீன்

தீரனாய்த்
தமிழ்செய்து நின்றாய்
தீன்நௌஷாத்
நாமத்தில் வென்றாய்
திறமையுன்னாற்றல்
திறனாய்ந்தோா்
போற்றல்
தகைமையுன்
படைப்புக்கள் சான்றாம்

No comments:

Post a Comment