தீராவெளி

Saturday, June 17, 2017

தௌர் குகை-ர.ரா

Rahmath Rajakumaran
சிலந்தி வலைக்குள்
பிரபஞ்சம்
துயிலக் கண்டேன்
 
தீரன். ஆர்.எம் நௌஷாத்
சிலந்தி வலைக்குள் இருவர் மூவராக இருக்கக் கண்டேன்

Rahmath Rajakumaran
சபாஷ் தீரன் ...... சூப்பர் - என்
அத்தனை வரிகளையும்
ஒட்டு மொத்தமாக மூட்டை கட்டி டிங்க . அருமையான சிந்தனை கவிஞர் கவிஞர்தான்

Meeran Sahib
எதுக்கு இந்த வம்பு. அதுதான் ஒரே ரூட்டில் பேனிங்களே பின்பு ஏன் ரூட்டை மாத்துனிங்க..சோ... முடியல்ல
இப்போ பாருங்கள் உங்களை முந்நிட்டு தீரன் நௌஷாத் அவர்கள் வந்துட்டாங்க
பிறகு நான் என்ன சொல்ல...

Rahmath Rajakumaran
சந்தோஷம் தானே தீரனின் கவிதைகளை இலங்கையில் அவர் பாடிய போது மெய்சிலிர்த்துப் போனேன்..திறமையும் நல்லறிவும் எங்கிருந்தாலும் பாராட்டியே தீர வேண்டும்.