தீராவெளி

Sunday, July 15, 2018

முகமத் சப்ரி

Mohamed Sabry 

அற்புதமான கதைசொல்லி.. அவரது நாவல்களான "நட்டுமை" யில் ஏழு புத்தகமும், "கொல்வதெழுதுதல் 90" ல் பத்து புத்தகங்களும், "வெள்ளிவிரல்" சிறுகதைத் தொகுதியில் பதினைந்து புத்தகங்களுமாக என் சார்ந்த நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளேன். மிகவும் அற்புதமான கதைசொல்லி தீரன் ஆர்.எம்.நெளஷாத். வாழ்த்துக்கள்