Bisthami Ahamad..
மாவணெல்ல
2 வருடங்களுக்கு முன் வெள்ளி விரலை மட்டும் தற்செயலாக வாங்கினேன்
அதன் பிறகு எதுவும் காணக்கிடைக்கவில்லை
கொழும்பில் இருப்பதை அனுப்புங்கள்
நிச்சயம் வாசித்து கருத்துரைப்பேன்
உங்கள் எழுத்து வினோதமானது
அது
பயான்களில் பேசப்படாத
நுண்மையான சகவாழ்வை பேசுகிறது
ஒரு காலத்தில் திக்வல்லை கமால் போன்ற கலைஞர்கள் தெற்கில் செய்த பணியை ஒத்தது உங்கள் நவீன எழுத்துக்கள்
உண்மையில் சர்வதேச தன்மை வாய்ந்தவை