தீராவெளி

Saturday, December 29, 2018

பாக்கியராஜா மோகனதாஸ்

தினக்குரல் ---23.12.2018----நேர்காணல் 
பாக்கியராஜா மோகனதாஸ் 






Sunday, December 23, 2018

பாவேந்தல் பாலமுனை பாறூக்

பாவேந்தல் பாலமுனை பாறூக்

தீரனின் நேர்காணல் அருமை.அதிகம் அலட்டிக்கொள்ளாத எளிமையான போக்குடைய சிறந்த நாவலாசிரியர்.படைப்பிலக்கியங்களுக்கு பரிசுகள் பல வென்ற கவிஞர்.
பட்டங்கள் விருதுகள் விழாக்கள் என்று ஆள்பிடித்து அலைபவரல்ல அவர்.
இறப்புக்குப் பின்னரான எழுத்தாளனின் விருதுகள் பரிசுகள் பற்றிய அவரின் கருத்து யதார்த்த்தமானது.