Tuesday, June 23, 2020
அப்துல் லத்தீப் / பொ.கருணாகரமூர்த்தி
Abdul Latiff
வெள்ளிவிரல், தீரதம் (சிறுகதைத் தொகுதி)ஆழித்தாயே அழித்தாயே(கவிதை) நட்டுமை ,கொல்வதெழுதல்(நாவல்) என எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்.இலங்கையின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர்.அவர் இன்னும் எழுத வேண்டும் என்பதே என் போன்றோரினது அவா!
Karunaharamoorthy Ponniah
முன்னர் நட்டுமை, இப்போ தீரதம், இனி எங்கே போய்த்தோண்டி எதை எடுத்துவரப்போகிறாரோ…….. என் நாகூர்த்தேவே! ஆமென்.
வடகோவை வரதராஜன்
Vadakovay Varatha Rajan
மறிக்கடா , பொன்னெழுத்து பீங்கான் , என்பன தீரனின் தீரத்துக்கு சான்றான கதைகள் .
அவரின் நட்டுமை நாவலையும் ஒரு முறை படித்து பாருங்கள் .
மறிக்கடா , பொன்னெழுத்து பீங்கான் , என்பன தீரனின் தீரத்துக்கு சான்றான கதைகள் .
அவரின் நட்டுமை நாவலையும் ஒரு முறை படித்து பாருங்கள் .
Subscribe to:
Posts (Atom)