தீராவெளி

Wednesday, July 26, 2017

அப்துல் ரசாக்

தீரன் : எம்மிடையே வாழும் தீராத கதைசொல்லி. அநாயாசமாய் கதைசொல்லும் தீரனின் கதைகளில் உள்ளுறையாய் ஔிந்திருக்கும் அங்கதம் நம்மை வாழ்வின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இழுத்துச் செல்லும். இவரது 'வெள்ளிவிரல்' குறித்து பொதுவெளி நிகழ்வில் உரையாடியது தீராத காய்ச்சலுக்கிடையில் பருகிய ஔடதம் போன்றது.

No comments:

Post a Comment