தீராவெளி

Sunday, July 1, 2018

கவிஞர் எ.எம்.எம் அலி


ஞானத் திரட்சியில்
நமது கலைஞன் தீரன் --கலை
ஏனத் திலிட்டு

இலக்கியப் பசி தீர்த்தபின்
மோனத் தவஞ்செய்து
முக்தி பெறும்
மோகத்தில் ஆழ்ந்தனனோ ?
இல்லையேல் இவன் வேறு
சோ(வே )கத்தில் வீழ்ந்தனனோ 

No comments:

Post a Comment