Sunday, July 1, 2018
தியாகராசா ராஜ ராஜன்
தியாகராசா ராஜ ராஜன்
வணக்கம் வாசகர்களே ,இலக்கிய ஆர்வலர்களே !
அண்மையில் காலம் 50 ஆவது இதழுக்காக கிழக்கிலங்கையைச் சேர்ந்த தீரன் ஆர் எம் நௌஷாத் அவர்களை ‘நாங்கள் கட்டுடைக்கிறோம் என்றால்....? நீங்கள் எதைக் கட்டுடைக்கின்றீர்கள்...’? என்ற தலைப்பில் நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் காலம் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது என்பதனை அறியத்தருகின்றேன். வாசகர்கள் 50 ஆவது காலம் சஞ்சிகையை தமிழ்நாடு புத்தகச்சந்தையில் காலச்சுவடு அரங்கு எண் 635 மற்றும் அந்திமழை அரங்கு எண் 299லும் பெற்றுக்கொள்ளலாம்.
நேசமுடன் கோமகன்
தியாகராசா ராஜ ராஜன் மாற்றங்களை உருவாக்குவதாலேயே நீங்களும் இன்று பேசப்படுகின்றீர்கள் உதாரணம் மறிக்கிடா மே ...........ய் .......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment