தீராவெளி

Sunday, July 1, 2018

நவாஸ் சௌபி

நவாஸ் சௌபி---‘ எதுவரை-இதழில்...

எதுவரை-இதழில்....

 ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ளுமையோடு நோக்குவது போல் 

தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதை
 செல்லும் நுட்ப ஆளுமையாகவும் மதிப்பிடுகிறேன். 



No comments:

Post a Comment