தீராவெளி

Thursday, March 15, 2018

ஆசுகவி அன்புடீன்


ஆசுகவி அன்புடீன்


....நானும் இவரும் ஒரே திணைக்களத்தில் கடமை புரிந்தவர்கள் எனக்கும் மேலதிகாரி அவர். கடமையில் கண்ணியமானவர். நட்பை பேணுவதில் நாணயமானவர்.புரிந்துணர்வுள்ளவர்.
ஒன்றாக கடமை புரிந்த காலத்தில் அவரது படைப்புக்களின் முதல் வாசகன் நான். என்னுடைய படைப்புக்களுக்கும் அவர் அப்படித்தான்.

என்னை விட ஒன்பது வருடங்கள் வயதில் இளையவர்.நான் அவரை விட வயதில் மாத்திரம்தான் மூப்பு. மற்ற எல்லாவற்றிலும் அவர் எனக்கு மூப்பு. அதனாற்தான் அவரது 'புகவம்' இலக்கிய வட்டத்தால் எனக்கு 'ஆசுகவி' பட்டம் தந்து என்னை பேசு(ம்) கவியாக்கிய பெருமை நமது தீரன் ஸாருக்கு உண்டு.

No comments:

Post a Comment