தீராவெளி

Thursday, March 15, 2018

எ எம் எம் அலி

Mohamed Ali Abdul Majeed

முகநூல் எனக்களித்த நல்ல நண்பர்.
அகந் திறந்து பேசி
அன்பைப் பரிமாறி உள்ளோம் !
தீரன் நௌஷாத்
எழுத்துக் களத்தில் பேனாவேந்திய பெரும்
வீரன் !

தமிழுலகு நன்கறிந்த
தரமான எழுத்தாளன் , கவிஞன் !
விகடமாய்ப் பின்னூட்டம்
விடுப்பவன் !
நௌஷாத் தெனதன்பு
நட்புக்கு என்று முரியவனே


ஆர்எம்? நௌஷாத்? என்று வினவினால் ; அவர்தாம் எழுத்தாளர் தீரன்.R.M. நௌஷாத் எண்திக்கையும் தனதெழுத்தால் ஈர்த்தெடுத்துவெற்றி கொண்ட எனது எழுத்துலகத் தோழன் !


1

No comments:

Post a Comment