தீராவெளி

Thursday, August 10, 2017

காத்தான்குடி பௌஸ்

Kattankudy Fouz

தீரன் நௌஸாத் இலக்கிய
உலகில் பேசப் பட வேண்டிய ஒருவர். காரணம் அவரின் கற்பனை வளம்! தமாஸ்...சீராக சிந்திக்கின்ற மனோ பாவம்! பழைமையை ஓரம்
கட்டாது நயங்களை நன்று
யோசிப்பவர். சமயப் பெரியார்களை கௌரவித்தல் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment